Monday, March 01, 2010

TANJORE PAINTING OF LORD LAKSHMI

So far i did only small paintings. This time i tried slightly bigger painting of size 16" X 20". My daughter srinidhi with the embossing stage of the painting.
From Gayathri's craft works

Completed version of the painting.


From Gayathri's craft works

Completed this tanjore painting on 26/2/2010.

1 comment:

  1. Hi,
    Nice to see the blog, But the reason i visited here is to get the details of the Tiruchengode.blogspot.com.
    I seen contributor as your name.
    I can't comment on Mr. Prakasam profile. If possible i wanted to post a small kavithai on website about Arthanareswarar.

    Thanks for your time. Pls keep me updated.

    தேர் பற்றிய எனது சிறு குறிப்பு இதோ கீழே.

    Regards,
    Santhosh Selvarajan
    Tiruchengode/Tokyo.

    [b]எங்க ஊர் (திருச்செங்கோடு) தேர்....!!![/b]


    உயரமோ நான்குமாடி கட்டிடம்
    அகளமோ இரண்டானை தடினம்
    நான்கு எழடிஉயர சக்கரம்
    தேர் சுற்றிலும் பூமாலை தோரணம்சப்பரம் நடுவில் அர்த்தனாரிஸ்வரர் திருக்கோலம்
    திரண்டிருந்த மக்களோ பல்லாயிரம்!!!


    தேர் சுற்றிவர நான்கு‍‍‍- ரத வீதி
    சுற்றிமுடிக்க மூன்று - நாள் தேதி
    அன்று தேர் நில‌ம்சேறும் க‌டைசி தேதி!!!


    அர்ச்ச‌னை ப‌ல‌முடிந்து முற்ப‌க‌ல் முன்ந‌ட‌க்க‌
    ப‌ட்டாசு வேட்டு முழ‌ங்க‌ யானைக‌ள் பின்ந‌ட‌க்க‌
    விள‌ம்ப‌ர‌ங்க‌ள் கூவிட‌ ஊர் ம‌க்க‌ள் திற‌ன்டிட‌
    அர‌ம்ப‌மாயிற்று அன்றைய‌ தேர்‍‍‍‍‍ ப‌வ‌ன‌ம்!!!


    இரும்பு வ‌ட‌ம் தேரில்பூட்ட‌ - அரைமைல் க‌ல்
    நீண்ட‌து அந்த‌ க‌ன‌த்த‌ இரும்பு ச‌ங்கிலி
    சுற்றியிருந்த‌ ம‌க்க‌ள் கைபிடிக்க‌
    நானும் முன்னேறினேன் அதை பிடிக்க‌
    ஆனால் கிடைக்க‌ பெற்ற‌தோ கைக‌ள்தான்-
    ச‌ங்கிலி இல்லை!!!


    சாணை க‌ட்டைக‌ள் முட்டுகுடுக்க‌
    ஊதுவோர் ஊத.. யானைக‌ள் முட்ட‌
    கையோடு கை சேர்த்து கை‍-ச‌ங்க‌லியால் தேரை க‌ட்டியிழுக்க‌
    அசைந்தாடிய‌து அழங்கார‌ குன்று!!!


    வெற்றுகாலை வெயில் வெட்டியெடுக்க‌
    முன்னெறினோம் ம‌திய‌வெயிலில் ம‌ண்டைபிள‌க்க‌!!!


    குழந்தையை போல் அசைந்தாடியும்
    கும‌ரி போல் அண்ண‌ந‌டையும்
    ப‌ருவ‌ப்பெண் போல் க‌டைக‌ண்பார்த்தும்
    நில‌ம்சேர்ந்த‌து அம்மைய‌ப்ப‌ன் தேர்!!!


    குறிப்பு:

    1. நில‌ம் சேர்த்த‌ல் = தொட‌ங்கிய‌ இட‌ம் வ‌ந்து சேர்த‌ல்
    2. அர்த்தனாரிஸ்வரர் = அம்மைய‌ப்ப‌ன் = ஆண்பாதி (சிவ‌ன்) பெண் பாதி (பார்வ‌தி) க‌ல‌ந்த‌ தோற்ற‌ம்.இவ்வாறான‌ சிவ‌‍-பார்வ‌தி தோற்ற‌த்தை திருச்செங்கோட்டில் ம‌ட்டுமே பார்க்க‌ முடியும். இது இத்திருத‌ல‌த்தின் சிற‌ப்ப‌ம்ச‌மாகும்.

    ReplyDelete